" உண்மை பேசுங்கள் ;
கெட்ட பழக்கத்தை விரட்டுங்கள் ;
எது நல்லது எது கெட்டது என செய்யும் ஒவ்வொரு வேலையிலும் யோசனை செய்யுங்கள்
;
பணம் போதவில்லை என அழுது கொண்டே இருக்காதீர்கள் ;
மற்றவர் போல வாழ ஆசைப்படாதீர்கள் ;
இவ்வாறு இருந்தால் உங்கள் நிழலை கடவுள் தொடர்ந்து வருவார்; நீங்கள்
வேண்டியது இல்லாமலே மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ".
Comments
Post a Comment